Saturday, September 24, 2011

காதலி- தாமரை  - காதல் கவிதை

காதலி- தாமரை  



நீயும் தாமரையும்

நண்பர்களா என்ன?

நீரின்றி வாழாது நீரோடும் சேராத

தாமரை போல என்னோட வாழாது

என் நினைவுகளோடு அல்லவா

வாழ்ந்துகொண்டிருக்கிறாய் !

No comments:

Post a Comment