Thursday, September 29, 2011

kavithai solai

நீ பறித்த ஒரு பூ!

ஜே. செந்தில் குமார்

நீ என் இதயத்தை
பூ என்று சொன்னாய்!
புரியவில்லை அன்று!
புரிந்துகொண்டேன் இன்று!
நீ என் இதயத்தை
பறித்து சென்ற போது!

No comments:

Post a Comment